img
img

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும்.
வெள்ளி 30 செப்டம்பர் 2016 17:27:35

img

இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்க வேண்டும் என்றும் இருதரப்பினருக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா. சபை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ-மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், நியூயார்க்கில் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறோம். இந்தியா, பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்புக் குழு, போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இரு நாடுகளும் தற்போதைய சூழ்நிலையில் நிதானமாகச் செயல்படுவதுடன், தங்களுக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img