img
img

மலேசியாவின் 15-ஆவது பேரரசர் அரியணை அமர்ந்த விழா!
திங்கள் 24 ஏப்ரல் 2017 12:20:50

img

மலேசியர்களின் புதிய பேரரசர் அரியணை அமரும் விழா இன்று நடைபெற்றது. ஐந்தாம் சுல்தான் முகமட், நாட்டின் 15-ஆவது பேரரசராக இன்று அதி காரப்பூர்வமாக அரியணை அமர்ந்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இஸ்தானா நெகாரா வின் பாலாய் ரோங்ஸ்ரீ-இல் நடைபெற்றது. இதனை முன்னிட்டு இஸ்தானா நெகாரா கோலாகலமாக அலங் கரிக்கப்பட்டது. முழு அரச சடங்குகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் மாநில ஆட்சியாளர்கள், பிரதமர் தம்பதியர், அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதர்கள், நாட்டின் பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். பேரரசரின் அரியணை அமரும் விழாவை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img