img
img

திருமணச் சான்றிதழ் இல்லாததால் 3 பிள்ளைகளுக்கு பள்ளியில் அனுமதி இல்லை.
வெள்ளி 01 பிப்ரவரி 2019 15:55:43

img

(எஸ்.எஸ்.பரதன்) உலுசிலாங்கூர்,  

மலேசிய பிரஜையான, தன் கணவர் இறந்துவிட்ட நிலையில், திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தனது மூன்று பிள்ளைகளையும் பள்ளியில் சேர்க்க இயலவில்லை என கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இந்தோனேசியப் பெண் ஏஞ்சலியா தேவி கவலையுடன் தெரிவித்தார். தஷிந்தா (13), இரட்டைக் குழந்தைகளான ஜெசி (9), ஜோஷி (9) ஆகிய மூன்று பெண் பிள்ளைகளும் பள்ளியில் படிக்கும் பருவத்தில் வீட்டிலே சுற்றித் திரியும் நிலை வேதனை யளிப்பதாக தாயார் ஏஞ்சலியா தேவி கூறினார். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 2.1.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img