(எஸ்.எஸ்.பரதன்) உலுசிலாங்கூர்,
மலேசிய பிரஜையான, தன் கணவர் இறந்துவிட்ட நிலையில், திருமணச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் தனது மூன்று பிள்ளைகளையும் பள்ளியில் சேர்க்க இயலவில்லை என கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இந்தோனேசியப் பெண் ஏஞ்சலியா தேவி கவலையுடன் தெரிவித்தார். தஷிந்தா (13), இரட்டைக் குழந்தைகளான ஜெசி (9), ஜோஷி (9) ஆகிய மூன்று பெண் பிள்ளைகளும் பள்ளியில் படிக்கும் பருவத்தில் வீட்டிலே சுற்றித் திரியும் நிலை வேதனை யளிப்பதாக தாயார் ஏஞ்சலியா தேவி கூறினார்.
Read More: Malasyia Nanban Tamil Daily on 2.1.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்