img
img

நாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம் 
செவ்வாய் 29 ஜனவரி 2019 11:51:23

img

கொழும்பு, 

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த மோதல் சம்பவத்தில் மிளகாய்த்தூள் எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பான தகவல் வெளியா கியுள்ளது. மகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள் தங்கள் காலணிக்குள் மறைத்து வைத்து மிளகாய்த்தூளை கொண்டு வந்துள்ளதாக தெரி விக்கப்பட்டு ள்ளது. 

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கையில் இந்த விஷயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிளகாய்த்தூள் தூவியது, சபாநாயகரின் ஆசனத்தை சேதப்படுத்தியது, தாக்குதல் மேற்கொண்டது, சபா நாயகர் உரையாற்றும் மைக்ரோ போனை உடைத்தது,போலீசார் மீது தாக்குதல் மேற்கொண்டது உள்ளிட்ட நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஆராய குழு நியமிக்கப்பட்டிருந்தது. அத்தோடு இந்தக் குழு நாடாளுமன்ற பிரதி சபாநாயகரின் தலைமையில் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img