img
img

ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை விதித்தது இலங்கை நீதிமன்றம்
திங்கள் 03 டிசம்பர் 2018 18:33:03

img

இலங்கையில் ரணில் மற்றும் ராஜபக்சே இடையில் நடந்துவரும் அதிகார போட்டியில் ராஜபக்சேவுக்கு எதிராக ஆணை பிறப்பித்துள்ளது இலங்கை நீதிமன்றம். அதன்படி ராஜபக்சே இலங்கை பிரதமராக தொடர தடை விதித்துள்ளது. மேலும் ராஜபக்சேவும், அவரது மந்திரிகளும் வருகின்ற 12 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img