img
img

தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை, செம்பருத்தி
செவ்வாய் 18 அக்டோபர் 2016 12:36:18

img

கறிவேப்பிலையை பயன்படுத்தி ரத்தசோகையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: உலர் திராட்சை, கறிவேப்பிலை, பனங்கற்கண்டு. சுமார் 15 உலர் திராட்சையை நீர்விட்டு ஊறவைத்து, கறிவேப்பிலையுடன் சேர்த்து பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை வேளையில், 21 நாட்கள் குடித்துவர ரத்தசோகை இல்லாமல் போகும். ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். கல்லீரல் பலப்படும்.

பின்செல்

அழகு குறிப்பு

img
தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை, செம்பருத்தி

நலம்தரும் நாட்டு மருத்துவத்தில் தலைமுடிக்கு ஆரோக்கியம் கொடுக்க கூடிய

மேலும்
img
அழகான பாதத்திற்கு...

தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும்

மேலும்
img
‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

“ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக

மேலும்
img
கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை பழனி தடுத்து நிறுத்தாதது ஏன்? - அமைச்சர் ஜூனாய்டி கேள்வி

கேமரன்மலையில் காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கு அப்போது அமைச்சராக

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img