ஜார்ஜ்டவுன்,
நாடு முழுவதுமுள்ள இந்துக்களின் நலனை பேணுவதற் கான புதிய சட்டம் வரையப்பட்டு வருவதாக பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி தெரிவித் தார். அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய, அது குறித்து முதலில் நாட்டின் உயர்மட்ட தலைவர்களிடம் விளக்க மளிக்கப்படும் என்றார் அவர். இந்த சட்டம் வரையப்படுவதன் மூலம் இந்துக்கள் அதிகமானோர் வாழும் மாநிலங்களில் இந்து அறப்பணி வாரியம் அமைக்க ப்படும்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 16.8.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்