கோலாலம்பூர்,
சர்ச்சைக்குரிய 1எம்.டி.பி. விவகாரத்தில் அதன் பண மோசடி சம்பந்தமான மேலும் ஆழமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இந்த அனைத்துலக மோசடியில் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோருக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. மொத்தத்தில், பண விஷயத்தில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை ஆட்டிப்படைத்ததே ரோஸ்மாதான் என்று வால் ஸ்திரீட் ஜெர்னல் எனும் அனைத்துலக நாளேடு கூறுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 27.6.2018
இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு
மேலும்60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்
மேலும்ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)
மேலும்மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப
மேலும்மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன
மேலும்