img
img

இந்திய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை
செவ்வாய் 17 ஏப்ரல் 2018 11:25:17

img

(துர்க்கா)  சிரம்பான், ஏப். 17-

நெகிரி மாநிலத்தில் போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலால் இந்திய இளைஞர்கள்  கடத்தப்பட்டு  கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். புதைகுழிகளில் இருந்த மனித எலும்புகளைத் தேடும் நடவடிக்கையில்  போலீசார்  எதிர்பார்த்ததை விட மன நிறைவளிக்கும் வகையில் பல குற்றச் செயல் விசாரணைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நேற்று பிற்பகல்  2.30 மணியளவில் சிரம்பான் அல்சன்  கிளானாவில்  நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு   செய்தியாளர்களிடம் டத்தோ  முகமட்  ஷாக்கி இவ்வாறு குறிப்பிட்டார். போலீஸ் குழு தடயவியல் நிபுணர்கள்,  தீயணைப்பு மீட்புப் படை யினருடன் இணைந்து,  கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என நம்பப்படுபவர்களின்  புதைகுழிகளை  பல இடங்கள்  அடையாளம் காணப்பட்டு தொடர்ந்து தேடும் பணி  மேற்கொண்டு வருகிறார்கள் என்றார் அவர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 17.4.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img