img
img

சிறு­பான்­மை­யி­னரைத் தாக்­கி­னால் சிங்­கள மக்­க­ளுக்­கு மகிழ்ச்சிதான்
வியாழன் 22 மார்ச் 2018 17:25:59

img

கண்­டி­யி­லும், அம்­பா­றை­யி­லும் நடை­பெற்ற இனக் கல­வ­ரங்­க­ளால் சிங்­கள மக்­கள் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள் என்­ப­தில் எந்த உண்மை­யும் இல்லை. அவர்­கள் அதுகுறித்து எப்போதும் கவலைப்படுவதில்லை என தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­தார். இன ஒற்­றுமை என்ற தலைப்­பில் கொழும்­பில் நடந்த கலந்­து­ரை­யா­டல் ஒன்­றி­ல் அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்.

1983ஆம் ஆண்­டில் தமிழ் மக்­கள் தாக்­கப்­பட்ட சந்­தர்ப்­பத்­தி­லும் சிங்­கள மக்­கள் மகிழ்ச்­சி­ய­டைந்­த­னர். சில ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னரே அது தவறு என உணர்ந்தனர்.  அரேபிய கலா­ச்சா­ரத்தை இலங்கை முஸ்­லிம்­கள் பின்­பற்­று­வ­து சிங்களவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. எனவே அவர்களை தனி­மைப்­ப­டுத்­த முயற்சிக்கின்றனர் என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

உல­கத்­தில் பல இனங்கள் ஒன்றுசேர்ந்து வாழாத சமூ­கம் எங்கிருக்கிறது? எல்லோரும் ஒன்றுபட்டு ஒரு புரிதலுடன் வாழவேண்டும் என்பதை சிங்­க­ள­வர்­க­ளுக்கு நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்­றேன் என்றார் அவர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img