img
img

இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பாம்புகள்
சனி 02 டிசம்பர் 2017 18:53:38

img

இலங்கையின், மட்டகளப்பு மாவட்டத்தின் நாவலடி எனும் பகுதிக் கடற்கரையில் இன்று காலை அதிகளவிலான பாம்புகள் கரையொதுங்கின.  தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகளிலும் பாம்கள் சிக்கியதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக செய்தி வௌியாகியது.

அண்மைக் காலமாக கடல் சீரற்ற நிலையில் உள்ள அதேவேளை, கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின்போதும் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டதாக  மீனவர்கள்  அச்சம் கொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து கடலை அண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர் என இலங்கையில் செய்திகள் வௌியாகின.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img