img
img

யூபி எஸ்ஆர் முடிவுகள்  அறிவிப்பில் இத்தனை மூடு மந்திரங்கள் ஏன்?
வெள்ளி 24 நவம்பர் 2017 12:44:36

img

கோலாலம்பூர்,

நேற்று 2017ஆம் ஆண்டின் யூபி எஸ்ஆர் முடிவுகள் தொடர்பான அறி விப்புகள் நாட்டில் யூ.பி.எஸ்.ஆர்.  தேர்வு தொடங்கப்பட்டதி லிருந்து வரலாறு காணாத அளவுக்குப் புதுமையையும் வியப்பையும் தந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு வரைக்கும் ஒவ்வோர் ஆண்டும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவுகள் பற்றிய அறிக்கையை தலைமைக் கல்வி இயக்குநர் உட்பட கல்வியமைச்சின் மூத்த அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு வந்தனர். ஆனால் நேற்று வெளியான யூ.பி.எஸ்.ஆர்.  தேர்வு முடிவில் அப்படி ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை.

அது மட்டுமல்ல, மாநில, மாவட்ட அளவில்கூட எந்த ஓர் அதிகாரியும் இதைப் பற்றி (யூ.பி.எஸ்.ஆர். முடிவுகள்) எதுவுமே சொல்லக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு அடைவுத்தாளை பார்க்கக் கூடாது; ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட (ரகசிய) கோப்பில் அந்த அடைவுத் தாளுடன் கல்வித்துறை சாராத வேறு 3 சான்றிதழ்களையும் இணைத்துக் கொடுத்து விட வேண்டும் என்றும் கட்டளையும் சுற்றறிக்கை மூலம் இடப்பட்டுள்ளது.

Read More: Malaysia nanban News paper on 24.11.2017

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img