img
img

நிதி ஆயோக் கூட்டம்: பிரதமர் பங்கேற்பு
வெள்ளி 29 ஜூலை 2016 16:04:42

img

அடுத்த 15 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்துக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய பிரதமர் மோடி, ‘‘அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு திட்டம் தயாரிக்க வேண்டும். மாற்றத்துக்கான தருணம் இது. கொள்கை வகுப்பாளர்கள் அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதை விடுத்து, இயற்கை மற்றும் மனித வளத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். கனிம வளம், சூரிய சக்தியில் கவனம் செலுத்த வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களை விளைப்பது மட்டுமின்றி, ஊரக பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியாக அது இருக்க வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

பின்செல்

செய்திகள்

img
முற்றிலும் இலவசமான அழகு சாதன பயிற்சி 

குறைந்தது 3,500 ரிங்கிடிலிருந்து 20,000 ரிங்கிட்

மேலும்
img
ரான்சம்வேரை விட சக்திவாய்ந்த இணைய வைரஸ் உலகம் முழுவதும் பரவுகிறது

வைரஸிலிருந்து கணினியை விடுவிக்க பிணைத் தொகை செலுத்த வேண்டும்

மேலும்
img
இசூசு நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

இசூசு மலேசியா செண்டிரியான் பெர்ஹாட்...

மேலும்
img
மொபைல் ஆப்களைப் பயன்படுத்தும் முன்பு இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!

நாம் உபயோகப்படுத்தும் ஸ்மார்ட் போன்களில்...

மேலும்
img
பல மில்லியன் கணக்கான கணக்குகள் Hack செய்யப்பட்டது:

உறுதிப்படுத்தியது YAHOO!

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img