img
img

உத்தரப் பிரதேசத்தில் பலாத்கார முயற்சியை எதிர்த்த பெண் உயிருடன் எரித்துக் கொலை
செவ்வாய் 27 ஜூன் 2017 15:38:07

img

பலாத்கார முயற்சியை எதிர்த்த 18 வயது இளம் பெண் ஒருவரை உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், "சஹிகணேஷ்பூர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் 18 வயது இளம்பெண் தனியாக இருந் தார். அப்போது அண்டைவீட்டு இளைஞர் ஒருவர் தனது செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டுக்குள் வந்துள்ளார். தெரிந்த நபர் என்பதால் அவரை அப்பெண் அனுமதித்துள்ளார். ஆனால் அந்த நபர் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே அருகிலிருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை அவர் மீது ஊற்றி பற்றவைத்துள்ளார். இதில் அப்பெண் படுகாயமடைந்தார். அவரது அல றல் சத்தம் கேட்டு உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியைத் தேடி வருகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம்

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன

மேலும்
img
இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பு பிரதமர் மோடியை பாராட்டிய பில் கேட்ஸ்

நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகளுக்கு

மேலும்
img
தமிழகத்தில் மர்ம காய்ச்சல் ஒரே நாளில் 100 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி பீதியில் மக்கள்

சென்னையில் மர்ம காய்ச்சலால் ஒரே நாளில 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்

மேலும்
img
மஸ்கட் ஏர்போர்ட்டில் இருந்த விமானத்தில் திடீர் தீ விபத்து- 14 பயணிகள் படுகாயம்

மஸ்கட்டில் இருந்து கொச்சிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

மேலும்
img
9 பேரை கொன்ற ராணுவவீரருக்கு 18 ஆண்டுகள் சிறை

பெரம்பலு?ர், ஏப். 30- குடிபோதையில் கார் ஓட்டி விபத்தில் 9 பேரை கொன்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img