img
img

8 பேரின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த இளைஞன்
திங்கள் 29 மே 2017 14:30:10

img

இலங்கையில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவில் பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இந்நிலையில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பலரை தன் சொந்த முயற்சியால் போராடி, எட்டு உயிர்களை காப்பாற்றிய இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரால் கட்டுக்கடங்காத வெள்ளத்தை தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எட்டுப் பேரின் உயிரை காப்பாற்றிய அதே வெள்ளத்தில் அவர் உயிர் பிரிந்தமை அந்தப் பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு முன்னர் 8 உயிர்களை காப்பாற்றிய அவரே உண்மையான வீரர் என பலரால் பாராட்டப்பட்டு வருகிறார். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 151 பேர் உயிரிழந்ததுடன் 112 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img