img
img

கடல் எல்லையைக் குறிக்கும் இலங்கையின் பெயர்ப்பலகை!
சனி 06 மே 2017 11:51:34

img

கடல் எல்லையைக் குறிக்கும் விதத்தில் பெயர்ப்பலகையைத் திறந்துள்ளது, இலங்கை. இந்தியாவின் எல்லைப் பகுதியான தனுஷ்கோடிக்கும் இலங் கையின் தலைமன்னாருக்கும் இடையே 20 மணல் திட்டுகள் உள்ளன. இவை, கடல்நீரின் பெருக்கத்தைப் பொறுத்து மாறுபடும். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லாமல் இருக்கவும், இலங்கையிலிருந்து வருபவர்கள் ஊடுருவல் செய்யாமல் இருக்கவும், நமது எல்லைப் பகுதியான 5-ம் மணல் திட்டில், 'இந்தியா' என்ற பெயர்ப்பலகையை இந்தியக் கடற்படையினர் ஏற்கெனவே வைத்துள்ளனர். தற்போது, இலங்கை அரசும் தலைமன்னாரிலிருந்து 5-வது மணல் திட்டில் தங்கள் நாட்டுக் கொடியுடன், 'இலங்கை' என எழுதப்பட்ட பெயர்ப்பலகையை வைத்துள்ளது. தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாகக் குற்றம் சாட்டி, அவர்களைக் கைதுசெய்வதும், படகுகளைப் பறிமுதல்செய்வதும், கொடூரமாகத் தாக்குவதும் வாடிக்கையாகிவருகிறது. இந்த நிலையில், இந்தப் பெயர்ப்பலகை எந்த அளவுக்குப் பயன்தருமோ!

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img