img
img

இலங்கை கடற்படையினரால் 700 இந்திய மீனவர்கள் கொலை
சனி 22 ஏப்ரல் 2017 18:50:33

img

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியமைக்கு கண்டனம் தெரிவித்து இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசிய அமைப்பின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் 700இற்கும் அதிகமான மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பழ.நெடுமாறன் இதை தெரிவித்துள்ளார். எனவே, தமிழ்நாட்டு மீனவர்களை பாதுகாப்பது தொடர்பில் விரைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img