img
img

இலங்கை பயணி சென்னை விமானநிலையத்தில் திடீர் மரணம்
ஞாயிறு 16 ஏப்ரல் 2017 14:50:12

img

சென்னை விமான நிலையத்தில் இலங்கை செல்ல இருந்த பயணி 26 வயதான இளவன் என்பவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் இன்று (16.04.2017) ஒரு நாள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் விமானத்தை கடத்தலாம் என்ற உளவு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது..

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img